கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
தெல்தெனியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிடைத்த தகவலின் அடிப்படையில் தெல்தெனியா பொலிஸ் நிலையம் அதிகாரிகள் சம்பவம் தொடர்பான ...










