Tag: srilankapolice

அரசியல் தலையீட்டை சுட்டிக்காட்டி கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் இராஜினாமா!

அரசியல் தலையீட்டை சுட்டிக்காட்டி கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் இராஜினாமா!

அரசியல் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது எனத் தெரிவித்து, ரைகம் உடுகஹபத்துவ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ...

காணிகளை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் 12ஆவது வாரமாகவும் போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் 12ஆவது வாரமாகவும் போராட்டம்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் நேற்று (10) 12ஆவது ...

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு 150 லீற்றர் கசிப்பு கடத்தியவர் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு 150 லீற்றர் கசிப்பு கடத்தியவர் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து காஞ்சிரங்குடா வாவி ஊடாக ஆரையம்பதி பகுதிக்கு மீன்பிடித் தோணியில் 150 லீற்றர் கசிப்பை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 60 வயதுடைய ஒருவர் இன்று (10) ...

நடுவானில் விமான ஜன்னல் உடைப்பு; பயணி பகுதியளவில் வெளியே இழுக்கப்பட்ட சம்பவம்

நடுவானில் விமான ஜன்னல் உடைப்பு; பயணி பகுதியளவில் வெளியே இழுக்கப்பட்ட சம்பவம்

கிரேக்கத்தின் தெசலோனிகி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் நகரை நோக்கிப் புறப்பட்ட ரையான்ஏர் நிறுவனத்துக்காக மால்டா ஏர் இயக்கிய போயிங் 737-800 விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ...

கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்!

கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்!

மட்டக்களப்பில் இருந்து உகந்தை வழியாக கதிர்காமம் பாதயாத்திரைக்குச் சென்ற பக்தர்களுக்கும், பொத்துவில்–பாணமை வீதியில் அமைந்துள்ள தனியார் சிற்றுண்டிச்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிடைத்த ...

கதிர்காம பாதயாத்திரை பக்தர்களுக்கு புதிய பதிவு நடைமுறை!

கதிர்காம பாதயாத்திரை பக்தர்களுக்கு புதிய பதிவு நடைமுறை!

உகந்தை வழியாக கதிர்காம பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக புதிய பதிவு நடைமுறை ஒன்றை இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, உகந்தை பகுதிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் அடையாளம் மற்றும் ...

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வர எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (10) தீர்மானித்துள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் ...

அரிசி பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டம்; ஜனாதிபதி

அரிசி பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டம்; ஜனாதிபதி

நாட்டில் அரிசி நுகர்வை உணவுப் பயன்பாட்டிற்கு மட்டும் கட்டுப்படுத்தாமல், அரிசியை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ...

வாசனை சவர்க்காரத்தில் மறைத்து ஹெரோயின் கடத்தல்; யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!

வாசனை சவர்க்காரத்தில் மறைத்து ஹெரோயின் கடத்தல்; யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!

வாசனை சவர்க்காரத்திற்குள் மறைத்து போதைப்பொருளை யாழ்ப்பாண நகரப் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். ...

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 12 இலட்சத்தை கடந்தனர்

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 12 இலட்சத்தை கடந்தனர்

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். ...

Page 519 of 767 1 518 519 520 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு