இணைய சேவைகளை முடக்க பங்களாதேஷ் அரசு உத்தரவு!
பங்காளதேஷில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் மோதலாக உருவாகியுள்ளது. இந்நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு ...
பங்காளதேஷில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் மோதலாக உருவாகியுள்ளது. இந்நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு ...
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 17 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ...
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ...
நுவரெலியா மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய வரி பணத்தை செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப் போவதாக நுவரெலியா மாநகர சபை பகிரங்க அறிவித்தலை விடுத்துள்ளது. நுவரெலியா மாநகரசபை ...
நகரப் போக்குவரத்துப் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நகரப் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, 011 243 3333 ...
இராஜாங்க அமைச்சர்களின் செயற்பாடுகள் எல்லாம் ஒரு சாபக் கேடான செயற்பாடாக இந்த மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தமது ...
சதொச நிறுவனம் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இது இன்று (02) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கிழங்கு ...
தனது புகைப்படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த எவருக்கும் தடையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ...
நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள், அரச அனுசரணை தனியார் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் ஏனைய விசேட பாடசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மூன்று வருட காலத்துக்கான சுரக்ஷா ...
தன்னை அரசியல் ரீதியாக அழிக்கும் செயற்பாடுகளை மாபியாக்கள் திட்டமிட்டு செயற்படுவதாகவும் தான் ஒருபோதும் அதற்கு அஞ்சப்போவதில்லையெனவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தனது செயலாளர் கைதுசெய்யப்பட்டமை ...