சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்
மட்டக்களப்பு - சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் இன்று 27 நடைபெற்ற பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் மதம் மற்றும் கலாசார பிரதியமைச்சரின் இந்து ...
மட்டக்களப்பு - சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் இன்று 27 நடைபெற்ற பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் மதம் மற்றும் கலாசார பிரதியமைச்சரின் இந்து ...
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் நாங்கள் சேவை செய்கிறோம் எனும் திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய வவுணதீவு ...
கொழும்பு – ஐ.டி.எச். – கொலன்னாவை பிரதான வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகே இன்று (27) காலை இடம்பெற்ற சாலை விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ...
பிரான்சின் தென்மேற்கு நகரமான போர்டோவை நோக்கி காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில், நிலைமையை ஆராய்வதற்காக ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இன்று (27) அவசர அமைச்சரவைக் கூட்டத்தை ...
கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் ...
ஈரான் தொடர்பான இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து இரண்டாவது இரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் மைக் ...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (27) குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்றம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இந்த விலைச் ...
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை முழுவதும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக உயர்ந்துள்ளது. ...
பூரணை அரச விடுமுறை தினமான ஜூலை 29 ஆம் திகதி கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்களுக்கான கட்டாயக் கூட்டம் ...
நீதிமன்ற வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே ரணில், சஜித், நாமல் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கலாம் எனவும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு முழுமையாகத் தயாராக உள்ளது ...
