Tag: BatticaloaNews

முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க CCID-க்கு ஆஜர்!

முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க CCID-க்கு ஆஜர்!

தெஹிவளை – கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) இன்று ஆஜராகியுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் ...

தனியார் வகுப்புகளுக்கு சென்ற 17 வயது மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு!

தனியார் வகுப்புகளுக்கு சென்ற 17 வயது மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு!

பலாங்கொடையில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று (31) தனியார் வகுப்பிற்குச் ...

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித்துறை 2026ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான முதல் ஏழு மாதங்களில் பொருட்கள் ...

13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை;  20 வயது இளைஞர் கைது!

13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை; 20 வயது இளைஞர் கைது!

13 வயது சிறுமியைத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர். பிங்கிரிய – ஹிருவெல்பொல பகுதியைச் ...

கொழும்புத் துறைமுகத்தில் 463 கிலோ ‘ஐஸ்’; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

கொழும்புத் துறைமுகத்தில் 463 கிலோ ‘ஐஸ்’; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோ கிராம் சந்தேகத்திற்குரிய கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் (‘ஐஸ்’) கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

வெருகலில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை என விவசாயிகள் கவலை

வெருகலில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை என விவசாயிகள் கவலை

திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகளோ அல்லது வேறு தரப்பினரோ ...

இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு வடமராட்சி கிழக்கில் எதிர்ப்பு

இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு வடமராட்சி கிழக்கில் எதிர்ப்பு

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏக்கர் அரச காணியை மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு ...

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு நாளை ஆரம்பம்!

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு நாளை ஆரம்பம்!

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ...

மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!

மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த மூன்று பாலங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், பழுகாமம் – பெரியபோரதீவு பகுதிகளை இணைக்கும் ஆத்துக்கட்டு பாலத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று ...

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் தியதொர, மாதரவத்த பகுதியில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படும் பாரிய அளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை வலான ஊழல் ...

Page 522 of 1328 1 521 522 523 1,328
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு