டெங்கு அபாயம் தீவிரம்; 7 மாதங்களில் 82,838 பேர் பாதிப்பு!
இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (27) வரையான தரவுகளின்படி, ...
இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (27) வரையான தரவுகளின்படி, ...
பேராதனை போதனா வைத்தியசாலையின் 2027 ஆம் ஆண்டுக்கான சமையலறை உணவுப் பொருட்கள் விநியோக ஒப்பந்தம் தொடர்பாக ரூ.20 லட்சம் இலஞ்சம் கோரி பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் வர்த்தகர் ...
பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றவாளியாக ...
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் முன்னேறி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய பேச்சுவார்த்தைகள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ...
தெவிநுவர வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் இன்று (28) நடைபெறும் காவடி நடன ஊர்வலத்தை முன்னிட்டு ...
இன்று (28) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப் பொழிவு ஓரளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, சப்ரகமுவ மாகாணம் ...
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையைத் தொடர்ந்து இன்று (27) விசேட மனு (Motion) ஒன்றின் ஊடாக சட்டத்தரணி மூலம் ...
தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தின் ...
ஹொரண பகுதியில் பிரபலமான தர மேலதிக வகுப்பு ஒன்றை நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர், நீண்ட காலமாக மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சம்பவம் ...
பல்வேறு காரணங்களை முன்னிட்டு, தேசிய தடகளத் தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை இன்று (27) விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிடைத்துள்ள ...
