Tag: mattakkalappuseythikal

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகள் நேற்று (03) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு ...

இராணுவ அதிகாரிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட விசேட போக்குவரத்து இடைநிறுத்தம்

இராணுவ அதிகாரிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட விசேட போக்குவரத்து இடைநிறுத்தம்

இராணுவச் சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளுக்காக இதுவரை வழங்கப்பட்ட விசேட போக்குவரத்துச் சேவையை இடைநிறுத்த இராணுவத் தலைமையகம் தீர்மானித்துள்ளது. கடந்த யுத்த காலம் தொட்டு விடுமுறையில் செல்லும் இராணுவத்தினருக்கான ...

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா தடை

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா தடை

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா தடையை அறிவித்துள்ளது. காஷ்மீரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையிலேயே ...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்” ; டொனால்ட் ட்ரம்ப்

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்” ; டொனால்ட் ட்ரம்ப்

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “நான் போப்பாக இருக்க விரும்புகிறேன் அதுதான் ...

தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்திற்கு மீளச் செலுத்த உள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்திற்கு மீளச் செலுத்த உள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்கான எரிபொருள் செலவை அரசாங்கத்துக்கு மீளச் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக நாடு ...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 353 பேர் கைது

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 353 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை; இந்தியாவிலிருந்து வந்த எச்சரிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை; இந்தியாவிலிருந்து வந்த எச்சரிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் ...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதயதாகத் தெரிவித்து 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மேலும் சிலமீனவர்கள் கரை ...

வட கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும்; பிரதமர் ஹரிணி

வட கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும்; பிரதமர் ஹரிணி

இலங்கையின் போரின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள், சுமார் 23 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். ...

விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் கைது

விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் கைது

விசேட அதிரடிப்படையில் முன்னர் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவம் ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டில் அஹுங்கல்லை நகரில் அப்போதைய மதிப்பில் சுமார் ...

Page 54 of 140 1 53 54 55 140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு