போலி ரூ.50,000 நாணயத் தாள்கள் வைத்திருந்தவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை!
வவுனியாவில் ரூ.50,000 பெறுமதியான போலி நாணயத் தாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2011ஆம் ...










