தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு
தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று (04) இரவு ...
தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று (04) இரவு ...
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு இன்று (04) தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ...
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 72 சதவீதத்துக்கும் அதிகமானோர் இன்னும் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள் என அண்மைய சிறைத் தரவுகள் தெரிவிக்கின்றன. கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின்படி, ...
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் சூழ்நிலையில், பேச்சுவார்த்தை விவகாரத்தில் ஈரான் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் ...
பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், நகர்ப்புற பயணிகள் போக்குவரத்திற்காக மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ...
சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் வழமைபோல் இயங்கும் என மத்திய ...
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்" என்ற கருத்தரங்கில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட ஆகியோர், அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாக ...
ஈரானுடனான ஐந்து மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திட இதுவே அந்நாட்டுக்குக் கிடைத்துள்ள "இறுதி வாய்ப்பு" என அமெரிக்க ...
60 வயதைப் பூர்த்தி செய்து, நன்நடத்தை கொண்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பொதுமக்கள் ...
