Tag: srilankapolice

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; 584 மனித எச்சங்கள் மீட்பு – ரூ.5.79 கோடி செலவு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; 584 மனித எச்சங்கள் மீட்பு – ரூ.5.79 கோடி செலவு

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளுக்காக இதுவரை 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ...

வரலாற்று வெப்ப சாதனையை நெருங்கும் இலங்கை; 81,865 பேர் வறட்சியால் பாதிப்பு!

வரலாற்று வெப்ப சாதனையை நெருங்கும் இலங்கை; 81,865 பேர் வறட்சியால் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் ...

காணாமல் போன பதுளை விசேட வைத்தியர் சடலமாக மீட்பு!

காணாமல் போன பதுளை விசேட வைத்தியர் சடலமாக மீட்பு!

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய நிலையில் காணாமல் போன விசேட வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் நேற்று (23) காலை வழமைபோல் கடமையில் ஈடுபட்டிருந்த ...

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்; பொன்சேகா எச்சரிக்கை!

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்; பொன்சேகா எச்சரிக்கை!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மீண்டும் மக்கள் மத்தியில் சென்று அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக முன்னாள் ...

அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

அவிசாவளை பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, போலியான SLS தரநிலைச் சின்னம் மற்றும் சான்றிதழ் இலக்கம் பொறிக்கப்பட்ட சுமார் 8,500 ...

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் திடீர் மாயம்!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் திடீர் மாயம்!

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்தியர் ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (23) காலை வழமைபோல் வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் ...

நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க விமான ...

கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்

கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார ரயில் திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதி ...

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 42 ஆவது தேசிய ...

கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது

கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது

ஹங்வெல்ல, ஆர்ட்டிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற சட்டவிரோத மதுபான வியாபாரத்தை முற்றுகையிடச் சென்ற ஹங்வெல்ல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் ...

Page 564 of 858 1 563 564 565 858
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு