யாழில் புதிய பொலிஸ் சேவை; எந்த நேரமும் அழைக்கும் வசதி
யாழ்ப்பாண நகரை மையமாக கொண்ட பொலிஸாரின் விசேட சேவையொன்று இன்றைய தினம் (21) முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த சேவை போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு ...
யாழ்ப்பாண நகரை மையமாக கொண்ட பொலிஸாரின் விசேட சேவையொன்று இன்றைய தினம் (21) முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த சேவை போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு ...
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் அணிதிரட்டலுக்கான துணைச் ...
2025ஆம் ஆண்டுக்கான இளையோர் ஆசியக் கிண்ண கபடி போட்டி (Asian Youth Games 2025) ஜப்பானின் டோக்கியோ நகரில் தற்போது நடைப்பெற்று வருகிறது. ஆசியாவின் பல நாடுகள் ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கல்முனை வீதியில் களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி ...
கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இடங்களை நேற்று ...
யாழ்ப்பாணத்தில் கடந்த 1990, அக்டோபர்,30, ல் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின்35, ம் ஆண்டு நினைவு கூட்டம் 2025, அக்டோபர்,18, சனிக்கிழமை காத்தான்குடியில் “கறுப்பு அக்டோபர்” என ...
சிறைச்சாலை முக்கோண கிரிக்கெட் சுற்றுத் தொடர் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியேட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாலிபுரம் மைதானத்தில் நேற்று முன்தினம் ( 19 ) நடைபெற்றது. ...
இலங்கை இன்னும் நாசகார குழுக்களிடம் இருந்து முழுமையாக விடுபடாத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் வீட்டிற்கு ...
நாட்டில் ஆண்களே அதிக வாய்ப் புற்றுநோய்க்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக மருத்துவர் ஆனந்த ...
ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மோதலில் ஈடுபட்ட 21 ...
