தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து பிணையில் விடுதலை
மட்டக்களப்பில் சிஐடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறுமதியான ...
மட்டக்களப்பில் சிஐடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறுமதியான ...
ஒவ்வாரு நாடுகளுக்கும் பரஸ்பரமாக வரியை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதனால் வர்த்தக போர் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம், மனிதர்களே வசிக்காத வெறும் பென்குயின்கள் ...
அநுராதபுர ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரது கால் அகற்றப்பட்டுள்ளது. குறித்த விபத்து, நேற்றையதினம் (02) ...
வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து தெரிவிக்கப்படுகையில், வவுனியா பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் கற்கும் நிலையில் தமிழ், முஸ்லிம் ...
இலங்கையில் குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்த மதுவரி திணைக்களம் சமீபத்தில் எடுத்த முடிவு குறித்து இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி கவலை தெரிவித்துள்ளது. உலகளவில் தடுக்கக்கூடிய புற்றுநோய்களுக்கு ...
நிலநடுக்கங்களில் இருந்து வீடுகளை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் டான்ஷின் என்ற நிறுவனம் ஒரு “levitating house” (பறக்கும் ...
ராஜாங்கன சத்தாரத்ன தேரரை எச்சரித்த கோட்டை நீதவான், பொது உரைகளில் சமூக பிரள்வான மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில், அத்தகைய மொழிப் ...
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்ற ...
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார். ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுகாதார ...
13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த , குறித்த சிறுமியின் சித்தப்பாவான 45 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பதுளை, கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...