Tag: internationalnews

15 நாட்களில் 90ஆயிரம் வெளிநாட்டவர்களை வரவேற்ற இலங்கை

15 நாட்களில் 90ஆயிரம் வெளிநாட்டவர்களை வரவேற்ற இலங்கை

2025 ஏப்ரல் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் மாத்திரம், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 93,915 என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. ...

கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கையர் கைது

கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கையர் கைது

கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட 44 வயதான மதப்பிரசாரகர் மீதே யோர்க் ...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களுக்கும் விளக்கமறியல்

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களுக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் ...

காலியில் பாடசாலை ஒன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு

காலியில் பாடசாலை ஒன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு

காலி- அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. லக்ஷான் மதுஷங்க என்ற 28 வயதான இளைஞர் மீதே துப்பாக்கிச் சூடு ...

முல்லைத்தீவில் மூடப்பட்ட மனித நுகர்விற்கு ஒவ்வாத வெதுப்பகம்; அழிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

முல்லைத்தீவில் மூடப்பட்ட மனித நுகர்விற்கு ஒவ்வாத வெதுப்பகம்; அழிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோகிராமிற்கு மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. ...

காலியில் வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்

காலியில் வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்

காலியில் உள்ள ஒரு முன்னணி உணவகம் ஒன்றில் உணவு ஓர்டர் செய்துவிட்டு உணவுக்காகக் காத்திருந்த ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. ...

ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுதியதாக தெரிவிக்கப்படும் போலிச் செய்தி

ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுதியதாக தெரிவிக்கப்படும் போலிச் செய்தி

தேசிய தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியதாக கூறப்படும் ஒரு செய்தித்தாள் செய்தி தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த ...

புத்தாண்டை முன்னிட்டு யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

புத்தாண்டை முன்னிட்டு யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களின் எதிர்கால கற்றல் நடவடிக்கைகளுக்காக ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ...

ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு மத வழிபாடுகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகள் நாளை (18) முதல் இரண்டு நாட்களுக்கு ...

புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்த மாணவன் உயிரிழப்பு

புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்த மாணவன் உயிரிழப்பு

எல்பிட்டிய பகுதியில் இன்று (17) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்யும் போது, ​​அதிலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிடிகல ...

Page 62 of 179 1 61 62 63 179
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு