சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அநுத ஜனாதித் பண்டார உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களை, இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் ...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அநுத ஜனாதித் பண்டார உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களை, இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் ...
சவூதி அரேபியாவின் சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், ...
தமிழ் திரைப்பட நடிகர் விமலுக்கு எதிராக தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில், சென்னை 11வது சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 'மன்னன் வகையறா' ...
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், செம்மணிப் படுகொலை புதைகுழிகள் போன்றவை எல்லாம் வெளிச்சத்திற்கு வரக்கூடிய ஒரு நிலையில், அதனைத் திசை திருப்புவதற்காக இப்பொழுது அரசாங்கமே ஒரு ...
சீனா தனது விண்வெளி தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், ஷாங்காய் கடற்கரைக்கு அப்பாலுள்ள திறந்த கடலில் இருந்து கிராவிட்டி-1 (Gravity-1) வர்த்தக ஏவுகணையை வெற்றிகரமாக ...
2026ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கும் இலக்கை நிர்ணயித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது. அரசாங்கம் மற்றும் ...
தம்மை கைது செய்வதையோ தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பான மேலதிக பரிசீலனை ...
கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை ஏற்றிச் சென்றதை சுட்டிக்காட்டியதற்கு மட்டு மாநகர சபை முதல்வர் பல விதத்தில் அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எந்த ...
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – கல்லாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் இரண்டு ...
2022ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்ட காலப்பகுதியில் சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார என்ற இளைஞரை கைது செய்து தடுத்து வைத்த சம்பவத்தில், அவரது அடிப்படை உரிமைகள் ...
