Tag: election

புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலம்; அமைச்சரவை அங்கீகாரம்

புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலம்; அமைச்சரவை அங்கீகாரம்

புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் நுண்நிதித் தொழிற்றுறைக்கு விரிவான ஒழுங்குபடுத்தல் சட்டகமொன்றை உருவாக்குவதற்காக 2016 ...

மட்டு கருவப்பங்கேணியை சேர்ந்த தந்தையும் 22 வயது மகனும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

மட்டு கருவப்பங்கேணியை சேர்ந்த தந்தையும் 22 வயது மகனும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரியான கருவப்பங்கேணியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு மூன்று வாரத்தில் அதே பகுதியில் வைத்து 21 கிராம் ...

பொதுமக்கள் அனைத்து அரச சேவைகளையும் அணுகும் வகையில் புதிய செயலி

பொதுமக்கள் அனைத்து அரச சேவைகளையும் அணுகும் வகையில் புதிய செயலி

தனியான கணினி செயலி மூலம் பொதுமக்கள் அரசு சேவைகளை அணுகும் வகையில் 'அரசாங்க சூப்பர் அப்' (செயலி)ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், ...

குருக்கள்மடம் மனித புதைகுழி விவகாரம்; செலவு நிதி அறிக்கையினை நீதி மற்றும் நிதி அமைச்சுக்கு அனுப்புமாறு பணிப்புரை

குருக்கள்மடம் மனித புதைகுழி விவகாரம்; செலவு நிதி அறிக்கையினை நீதி மற்றும் நிதி அமைச்சுக்கு அனுப்புமாறு பணிப்புரை

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள செலவு நிதி அறிக்கையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சுக்கும் மற்றும் நீதி அமைச்சுக்கும் அனுப்பிவைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதிவான் ...

கல்முனை பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு

கல்முனை பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு

அம்பாறை , கல்முனை சந்தியிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் வீதியோரத்தில் நடந்து சென்ற குழந்தை மற்றும் பெண்ணொருவர் மீது மோதிய விபத்தில் குழந்தை ...

5,000 ரூபாய் நோட்டினால் ஓட்டுநரை மயக்கமுற செய்து கொள்ளை; பாகிஸ்தான் நாட்டினர் கைது

5,000 ரூபாய் நோட்டினால் ஓட்டுநரை மயக்கமுற செய்து கொள்ளை; பாகிஸ்தான் நாட்டினர் கைது

பேராதனைச் சாலையில் கடந்த (20) லாரி ஓட்டுநரிடம் இருந்து ரூ.90,000 பணத்தை இரசாயன கலந்த ரூ.5,000 நோட்டினால் ஓட்டுநரை மயக்கமுற செய்து வழிப்பறியில் ஈடுபட்டதா சந்தேகிக்கப்படும் மூன்று ...

மறு அறிவித்தல் வரை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

மறு அறிவித்தல் வரை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக ...

களுவாஞ்சிகுடியில் யானைகள் அட்டகாசம்; “வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கடமைகளை சரியாக செய்யவில்லை”-விவசாயிகள்

களுவாஞ்சிகுடியில் யானைகள் அட்டகாசம்; “வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கடமைகளை சரியாக செய்யவில்லை”-விவசாயிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் காட்டுயானைகளினால் தோட்டச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் காட்டுயானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்குமாறும் ...

பயணிகள் சுற்றுலா வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் தொடர்பிலான பரிந்துரைகள்

பயணிகள் சுற்றுலா வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் தொடர்பிலான பரிந்துரைகள்

எல்ல- வெள்ளவாய பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, விபத்துக்களை தடுக்க அரசாங்கம் முனைந்து வருகிறது. இதன்கீழ் அதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை ...

பொலிஸ்மா அதிபரின் கையெப்பத்துடன் வெளியாகியுள்ள போலி கடிதம்

பொலிஸ்மா அதிபரின் கையெப்பத்துடன் வெளியாகியுள்ள போலி கடிதம்

காவல்துறை மா அதிபரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டதாகக் கூறி, சமூக ஊடகங்களில் பகிரப்படும் கடிதம் முற்றிலும் தவறானது மற்றும் சோடிக்கப்பட்டதாகும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை ...

Page 595 of 719 1 594 595 596 719
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு