ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது; சரத் வீரசேகர கூறுகிறார்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே மீது முன்வைக்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என ...










