Tag: Battinaathamnews

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது; சரத் வீரசேகர கூறுகிறார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது; சரத் வீரசேகர கூறுகிறார்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே மீது முன்வைக்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என ...

டிக்கோயா வயோதிப தம்பதி இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

டிக்கோயா வயோதிப தம்பதி இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் வயோதிப தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் ...

தோல்விப் பயத்தால் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுகிறது அநுர அரசு; நாமல் ராஜபக்ஷ!

தோல்விப் பயத்தால் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுகிறது அநுர அரசு; நாமல் ராஜபக்ஷ!

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ...

“இன்றே பொறுப்பு தந்தால் இன்றே தீர்வு!”; ஜனாதிபதி பதிவி கேட்கும் திலித் ஜயவீர

“இன்றே பொறுப்பு தந்தால் இன்றே தீர்வு!”; ஜனாதிபதி பதிவி கேட்கும் திலித் ஜயவீர

நாட்டின் பொருளாதார சவால்களை உடனடியாகக் கையாளக்கூடிய தெளிவான வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ...

வாகன ஓட்டுநர்களுக்குப் பொலிஸாரின் அவசர எச்சரிக்கை; தரமற்ற இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை!

வாகன ஓட்டுநர்களுக்குப் பொலிஸாரின் அவசர எச்சரிக்கை; தரமற்ற இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை!

அதிகாரப்பூர்வப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் நிலவிய போதிலும், சட்டத்திற்குப் புறம்பாக மாற்றியமைக்கப்பட்ட அல்லது தரமற்ற இலக்கத் தகடுகளைப் பொருத்திய வாகனங்களைச் செலுத்த வேண்டாம் எனப் ...

மட்டு நகர் வாவியில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

மட்டு நகர் வாவியில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கடந்த 19 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 ...

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி யாழ் சிறைச்சாலையினுள் உயிர்மாய்ப்பு!

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி யாழ் சிறைச்சாலையினுள் உயிர்மாய்ப்பு!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கைதியாக இருந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் என்பவர் சிறைச்சாலையினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ...

மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு; சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் பாரிய மாற்றம்!

மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு; சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் பாரிய மாற்றம்!

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை ஒன்று எட்டப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், சர்வதேச ...

தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கு புதிய கட்டுப்பாடு; மத்திய வங்கியின் முக்கிய நடவடிக்கை

தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கு புதிய கட்டுப்பாடு; மத்திய வங்கியின் முக்கிய நடவடிக்கை

இலங்கையின் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், அதிகப்படியான கடன் வழங்கலால் உருவாகக்கூடிய பொருளாதார அபாயங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கி புதிய நிதியியல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் ...

O/L பெறுபேறுகள் குறித்து பரவும் போலிச் செய்திகள்; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

O/L பெறுபேறுகள் குறித்து பரவும் போலிச் செய்திகள்; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சாதாரணத் தரப்பரீட்சை ...

Page 61 of 2011 1 60 61 62 2,011
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு