மட்டக்களப்பு உட்பட 4 மாவட்டங்களுக்கு மின்னல் அபாயம் குறித்து எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (25) கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, ...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (25) கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, ...
இந்திய அரசாங்கம், இந்தியா–இலங்கை நட்பு திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக 134 ஒற்றை கெப் (Single-Cab) வாகனங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இன்று (25) ...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கிட்டிமட் நகரில், வரவிருக்கும் நகராட்சித் தேர்தலை முன்னிட்டு வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான முயற்சி ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. மனிதர்களுக்கான மேயர் ...
சதுரங்கத்தை (செஸ்) வெறும் விளையாட்டாக மட்டுமன்றி, அதற்கும் அப்பால் ஒரு பாடசாலைப் பாடமாக கற்பது குறித்த "கல்விசார் சதுரங்கம்" மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சர்வதேச ...
தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா (Quetta ) நகரில் இன்று (24) ரயில் தண்டவாளத்திற்கு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் மூன்று எல்லைப் படை வீரர்கள் உட்பட குறைந்தது ...
குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்காக 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று (25) முதல் ...
சாமரசம்பத் தசநாயக்க தெரிவித்ததாவது, நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், டொலரின் பெறுமதி அதிகரிப்பை தற்போதைய அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். கூட்டு ...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜரான பின்னர் இன்று (25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், ...
சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக் கொண்டதில் அரசாங்கத்திற்கு பல இலட்சத்திற்கு மேல் ...
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி ஏ.சி. றிஸ்வானை நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22)முதல் பணி இடைநிறுத்தம் செய்துள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்றுநீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு ...
