கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் ...
மனைவியுடனான தகராறைத் தொடர்ந்து உயர் மின்னழுத்த மின் கோபுரத்தின் மீது ஏறிய நபர் ஒருவருக்கு, அதனால் ஏற்பட்ட இழப்பீடாக இலங்கை மின்சார சபைக்கு ரூ.201,059.90 தொகையை செலுத்துமாறு ...
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பகுதிகளுக்கும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான ...
வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய 28 வயதுடைய பொலிஸ் காவலர் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் தகவல் ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, இன்று (30) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த வழக்கு தொடர்பான மேலதிக ...
புத்தளம் – மாரவில பகுதியில் 13 வயது சிறுமியை பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் ...
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதல் (Discus Throw) போட்டியில் இலங்கையின் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தை வென்று நாட்டிற்கு ...
தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டு பல நாட்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் மூலம் அவர்கள் ...
இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் நவீனமயப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, 106 புதிய மெட்ரோ பேருந்துகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. தற்போது, கப்பலிலிருந்து பேருந்துகளை இறக்கும் ...
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக, ஈரான் தொடர்புடைய இலக்குகள் மீது புதிய இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக ...
