Tag: election

அந்த ராஜபக்ஷ நான் அல்ல; திட்டவட்டமாக மறுக்கும் கோட்டா பய

அந்த ராஜபக்ஷ நான் அல்ல; திட்டவட்டமாக மறுக்கும் கோட்டா பய

கதிர்காமம் மெனிக் ஆற்றுக்கு அருகில் கட்டப்பட்ட கட்டிடம் தனக்குச் சொந்தமானது என்று ஊடகங்களில்செய்தி வெளியாகி வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அந்தக் ...

முன்னாள் கடற்தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுதலை

முன்னாள் கடற்தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (14) காலை விசாரணைக்கு வந்தபோது, ...

மின்சார சபை தொழிற்சங்கங்களளின் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் இடைநிறுத்தம்

மின்சார சபை தொழிற்சங்கங்களளின் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் இடைநிறுத்தம்

மின்சார சபை (CEB) தொழிற்சங்கங்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வாய்மொழி ஒப்பந்தங்களுக்கு எழுத்துப்பூர்வ உறுதிப்பாடுகள் கிடைத்துள்ளன என்பதையடுத்து, தாங்கள் முன்னெடுத்து வந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ...

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு பறிக்கப்பட்டமையின் பின்னனியில் போதைப்பொருள் விவகாரமா?; மொட்டு கேள்வி

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு பறிக்கப்பட்டமையின் பின்னனியில் போதைப்பொருள் விவகாரமா?; மொட்டு கேள்வி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போதைப்பொருள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவ்வாறெனில் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு நீக்கப்பட்டமை தான் அந்த நடவடிக்கையா ...

மட்டு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் பதவியேற்பு

மட்டு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் பதவியேற்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் திங்கட்கிழமை (13) வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண ...

சாணக்கியனுக்கு அன்ரனிசில் ராஜ்குமார் பகிரங்க சவால்

சாணக்கியனுக்கு அன்ரனிசில் ராஜ்குமார் பகிரங்க சவால்

கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடம் 400 மில்லியன் ரூபாவை பெறும் போது சர்வதேச விசாரணையை கோர மாட்டோம் அல்லது சிங்கள குடியேற்றங்களை தடுக்க மாட்டேன் என்றா? உடன்படிக்கை ...

மாற்று திறனாளிகள் குறித்து சமூகமாக சிந்திக்க தவறிவிட்டோம்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

மாற்று திறனாளிகள் குறித்து சமூகமாக சிந்திக்க தவறிவிட்டோம்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

ஒரு காலத்தில் வடகிழக்கு மக்கள் ஒரு தேசமாக சிந்தித்து மாற்று திறனாளிகளை கையாண்ட சமூகம் இன்று மாவட்டம் கிராமம் என்று பிரிந்து நின்று தனி தனியாக செயல்படுவதால் ...

செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர் ஒழுக்ககோவையை வலுவூட்டும் கலந்துரையாடல்

செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர் ஒழுக்ககோவையை வலுவூட்டும் கலந்துரையாடல்

மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒழுக்ககோவை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல் பாடசாலையில் பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ...

மண்முனைப்பற்றில் “உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு

மண்முனைப்பற்றில் “உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு

“உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் குருதித் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ...

மண்முனைப்பற்றில் விசேட தேவையுடைய நபர்களுக்கான வீடமைப்பு உதவி

மண்முனைப்பற்றில் விசேட தேவையுடைய நபர்களுக்கான வீடமைப்பு உதவி

அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையில், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுடைய நபர்களுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன. ரூபா 700,000.00 பெறுமதியிலான புதிய வீடமைப்பு ...

Page 581 of 731 1 580 581 582 731
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு