கல்முனை பாண்டிருப்பில் மர்மநபர் நடமாட்டம்; பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!
அம்பாறை மாவட்டம், கல்முனை - பாண்டிருப்புப் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் மர்ம நபர் ஒருவர் சட்டவிரோதமாக நுழைந்து நோட்டமிட்ட அதிர்ச்சிச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ...










