செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாகவும், முறையான சாட்சியங்களை பரிசீலனை செய்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என நீதி மற்றும் ...
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாகவும், முறையான சாட்சியங்களை பரிசீலனை செய்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என நீதி மற்றும் ...
ரூபாய் 7 கோடியே 50 இலட்சம் பெறுமதியான "குஷ்" போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் ...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சேலாகே குணரத்னவை பிணையில் செல்ல அனுமதித்து ...
கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (18) ...
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போன நிலையில், அவரது சடலம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை (வியாழக்கிழமை 18.06.2026) கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகநேரி ...
எதிர்பார்க்கப்படும் எல் நினோ காலநிலை மாற்றங்களினால் இலங்கைக்குப் பாரியளவில் பாதிப்புகள் ஏற்பட மாட்டாது என்று விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி என். ஏ. ஆர். டி. ...
மாட்டின் கொம்புகளில் விவசாயம் மற்றும் காணி அமைச்சர் லால் காந்த மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரின் புகைப்படங்களை கொழுவி இந்த ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் நடாத்தியிருந்தனர். தங்களின் நெல் ...
லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்ன, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முறையான கொள்முதல் செயன்முறையின்றி, மீள் ...
கொழும்பின் புறநகரான தலவத்துகொட பகுதியில் ஸ்பா என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட 09 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. இந்த முற்றுகை நடவடிக்கைகளின் போது 34 பெண்கள் ...
