கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) கைது செய்துள்ளது. அரச நிறுவனங்கள் இரண்டிலிருந்து ஒரே ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) கைது செய்துள்ளது. அரச நிறுவனங்கள் இரண்டிலிருந்து ஒரே ...
மதவாச்சி பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றின் உரிமையாளரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 9ஆம் திகதி, ...
1888 ஆம் ஆண்டு சேர் பொன்னம்பலம் இராமநாதன் "இலங்கைச் சோனகர்களின் இனவரலாறு" (The Ethnology of the 'Moors' of Ceylon) என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு ...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துள்ள நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலைகளை உடனடியாகக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...
நாடு முழுவதும் உள்ள பாடசாலை விடுதிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் 1,008 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது ...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும், இத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை தற்போதைய அரசாங்கம் எவ்வித ...
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை சுமார் 380 மனித உடல்களுக்குச் சொந்தமான எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இது இலங்கையில் இதுவரை பதிவான ...
பூனாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
கிழக்கு மாகாண பொதுச் சேவை நிர்வாகத்தின் பலவீனம் காரணமாக முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்துக்கான போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ...
காங்கேசன்துறை ஊடாக நாகைப்பட்டினம் செல்லத் தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட ஸ்கானிங் பரிசோதனையில் நால்வர் உடம்புக்குள் ...
