Tag: Battinaathamnews

அதிகரித்து வரும் எலான் மஸ்க் – ட்ரம்ப்ற்கு இடையிலான கருத்து மோதல்

அதிகரித்து வரும் எலான் மஸ்க் – ட்ரம்ப்ற்கு இடையிலான கருத்து மோதல்

'நான் இல்லையெனில் ட்ரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார்'' என தொழில் அதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ...

சுகாதார எச்சரிகைப் படக்காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் விற்றவருக்கு தண்டம்

சுகாதார எச்சரிகைப் படக்காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் விற்றவருக்கு தண்டம்

யாழில் சுகாதார எச்சரிகைப்படக் காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் உள்ளிட்ட புகையிலைசார் பொருட்களை விற்றவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ், தெல்லிப்பளையில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரிற்கே இவ்வாறு ...

உள்ளுராட்சி சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் ஆதரவு கோரிய இலங்கை தமிழரசு கட்சி

உள்ளுராட்சி சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் ஆதரவு கோரிய இலங்கை தமிழரசு கட்சி

இலங்கை தமிழரசு கட்சியானது உள்ளுராட்சி சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் ஆதரவு கோரிய விடயம் அம்பலமாகியுள்ளது. மானிப்பாய் பிரதேச சபையில் ஆட்சியை அமைப்பதற்காக இவ்வாறு ...

சில குறிப்பிட்ட ஐபோன்களில் YouTube செயலி இயங்காது

சில குறிப்பிட்ட ஐபோன்களில் YouTube செயலி இயங்காது

மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீடியோ செயலியான YouTube நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சில வகை அலைபேசிகளுக்கு YouTube செயலியை பயன்படுத்த முடியாது என ...

விடுதலைப் புலிகள் தொடர்பில் அர்ச்சுனாவின் கருத்திற்கு பாதுகாப்பு அமைச்சு பதில்

விடுதலைப் புலிகள் தொடர்பில் அர்ச்சுனாவின் கருத்திற்கு பாதுகாப்பு அமைச்சு பதில்

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை என்றும் அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட ...

மஹியங்கனை உதவி பொலிஸ் அத்தியச்சகர் தன்னை தானே சுட்டு தற்கொலை

மஹியங்கனை உதவி பொலிஸ் அத்தியச்சகர் தன்னை தானே சுட்டு தற்கொலை

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியச்சகர் ஒருவர் இன்று (06) காலை T -56 துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இரண்டு ...

அஸாத் மௌலானா தொடர்பான விடயங்களை வெளிப்படுத்த முடியாது; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

அஸாத் மௌலானா தொடர்பான விடயங்களை வெளிப்படுத்த முடியாது; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

அஸாத் மௌலானா என்பவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அந்த செயற்பாடுகளுக்கு தடையேற்படும் என்ற காரணத்தால் குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை ...

தெமட்டகொடையில் நான்கு முச்சக்கர வண்டிகள் முற்றிலுமாக எரிந்து தீக்கிரை

தெமட்டகொடையில் நான்கு முச்சக்கர வண்டிகள் முற்றிலுமாக எரிந்து தீக்கிரை

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நான்கு முச்சக்கர வண்டிகள் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையாகிவிட்டதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ...

11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆர்.சி.பி அணி மீது வழக்குப்பதிவு

11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆர்.சி.பி அணி மீது வழக்குப்பதிவு

பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆர்.சி.பி அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ...

மட்டு நவரெட்னராஜா பாடசாலையில் மரநடுகை மற்றும் சுற்றாடல் தின நிகழ்வுகள்

மட்டு நவரெட்னராஜா பாடசாலையில் மரநடுகை மற்றும் சுற்றாடல் தின நிகழ்வுகள்

ஜுன் 5 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று 05 மரநடுகை மற்றும் சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்வுகள் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணக் கெளரி ...

Page 668 of 966 1 667 668 669 966
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு