நாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் கடும் மூடுபனி; அதிவேக வீதிகள் மற்றும் நுவரெலியா பிரதான பாதைகளில் பயணிப்போருக்கு அவசர எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவி வரும் பலத்த மழைக்கால வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை ...










