இலண்டனில் நிகழ்ந்த கோர விபத்து; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் இலண்டன் நகரில் அமைந்துள்ள சவுத் ஹாரோ பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துயரமான வாகன விபத்தில், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...










