இலங்கைக்கு மேலும் ஒரு கப்பலை வழங்க அமெரிக்கா அறிவித்துள்ளது
2026 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றொரு கடலோர காவல்படை கப்பலை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இலங்கையின் அமெரிக்க தூதரகம், இதனை அறிவித்துள்ளது. தற்போது, இலங்கை கடற்படையில், விஜயபாகு என்ற ...
2026 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றொரு கடலோர காவல்படை கப்பலை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இலங்கையின் அமெரிக்க தூதரகம், இதனை அறிவித்துள்ளது. தற்போது, இலங்கை கடற்படையில், விஜயபாகு என்ற ...
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று (22) சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது ...
கொழும்பு - கண்டி சாலையில், வாரக்காபொல, தும்மலதெனியா பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் காயமடைந்தனர். ...
அமெரிக்காவில் முக்கிய தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக அவர் ஆதரவு வழங்கிய நிலையில் டிரம்புக்கும், எலான் மஸ்க்கும் ...
இலங்கையின் பாலியல் அத்துமீறல் மற்றும் குடும்ப வன்முறை குறித்த ஆபத்தான புள்ளிவிபரங்களை துணை பொலிஸ் அதிபர் ரேணுகா ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ...
குடும்ப தகராறு காரணமாக கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம ...
AI பயன்பாடு கணினித் துறையில் மட்டுமின்றி கல்வி, மருத்துவம், இராணுவம் என எல்லா துறைகளிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்தாலியிலிருந்து வெளியாகும் இல்ஃபோக்லியோ, நாளிதழ் நிறுவனம், முழுவதும் ...
திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய திரைப்பட நடிகர் ஜெயம் ரவியை இலங்கையின் முன்னாள் மூத்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய சந்தித்துள்ளார். குறித்த ...
மன்னார் பள்ளமடு, பெரியமடு பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு பிரதான வீதியூடாக ...
"தமீழீழ விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து நாங்கள் பிரிந்தவர்கள் என்பதை விட நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டோம் என்றுதான் கூறவேண்டும்" இவ்வாறு கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் தமீழீழ விடுதலை ...