அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
இலங்கையில் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் அல்லது இணையவழி கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது 2.5% முதல் 3% வரை மேலதிக கட்டணம் அறவிடுவது சட்டவிரோதமானது என இலங்கை ...
இலங்கையில் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் அல்லது இணையவழி கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது 2.5% முதல் 3% வரை மேலதிக கட்டணம் அறவிடுவது சட்டவிரோதமானது என இலங்கை ...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த யோசனை தொடர்பான நடவடிக்கைகள் ...
நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்பும் பெயரில், தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் ...
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றுக்கு ...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளராக சத்துருக்கொண்டானை சேர்ந்த சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் (ஜெய்,) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய ...
மூதூ ர் வாகரை சேகரத்திற்குட்பட்ட கல்லடி மெதடிஸ்த திருச்சபையின் 18ஆவது ஆண்டு நிறைவு விழா சமய, சமூக மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது. மூதூர் வாகரை ...
இலங்கையில் 1200cc வரையிலான உயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை சட்டரீதியாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை ...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய ...
சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய பின் அதனை சட்டவிரோதமாக அழித்தகுற்றத்தில் தற்போது பிரான்ஸில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று 30ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...
அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்ததாகக் கூறப்படும் விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் அம்பாறை தலைமையகப் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். ...
