Tag: Battinaathamnews

கிழக்கில் காணிகளைப் பாதுகாக்க விசேட குழு நியமிக்கப்படும்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

கிழக்கில் காணிகளைப் பாதுகாக்க விசேட குழு நியமிக்கப்படும்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரசியல் அதிகாரத்தைப் ...

கட்டுநாயக்க – மினுவாங்கொட வீதி முற்றாக முடக்கம்!

கட்டுநாயக்க – மினுவாங்கொட வீதி முற்றாக முடக்கம்!

மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சூழ்நிலையால் கட்டுநாயக்க – மினுவாங்கொட பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நைகந்த பகுதி உள்ளிட்ட ...

அளுத்கம கடற்கரையில் அதிர்ச்சி: சுற்றுலா விடுதிக்கு அருகில் ஒதுங்கிய மனிதத் தலை – பொலிஸார் விசாரணை!

அளுத்கம கடற்கரையில் அதிர்ச்சி: சுற்றுலா விடுதிக்கு அருகில் ஒதுங்கிய மனிதத் தலை – பொலிஸார் விசாரணை!

அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (23) ...

“இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை; ஊழல்வாதிகள் நீதிமன்றில் நிறுத்தப்படுவர்” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

“இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை; ஊழல்வாதிகள் நீதிமன்றில் நிறுத்தப்படுவர்” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

அம்பாறை - நிந்தவூர் கலாசார மண்டபத்தின் புனர்நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிந்தவூர் பகுதிக்கு இன்று (23) விசேட விஜயம் ஒன்றை ...

பொரளை இரட்டைக் கொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்கவில் கைது!

பொரளை இரட்டைக் கொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்கவில் கைது!

கொழும்பு - பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘சிறிசர உயன’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற ...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்குக் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் விமானப் பயணிகள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ...

அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!

அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!

அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி (Director of National Intelligence) துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். தனது ...

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு; 7,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு; 7,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் ...

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன் கிழமை முதல் 31 ஆம் திகதி வரை (27.05.2026 – 31.05.2026) விசேட விடுமுறை ...

கரடியனாறில் கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு

கரடியனாறில் கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு

கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர் இன்று சனிக்கிழமை (23) அதிகாலையில் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய சிறையில் இடம் பெற்றுள்ளதாக ...

Page 68 of 2013 1 67 68 69 2,013
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு