“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
தவறிழைத்தவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்காக அனுதாபத்தைத் தேடுவதில் எந்தப் பயனும் இல்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ...










