Tag: Battinaathamnews

அரச தாதியர் சங்கம் நாளை வேலைநிறுத்த போராட்டம்

அரச தாதியர் சங்கம் நாளை வேலைநிறுத்த போராட்டம்

அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் நாளை (17) 3 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை ...

மட்டு குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிளின் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு

மட்டு குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிளின் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு

இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் திட்ட முன்மொழிவில் நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ...

மாலைதீவுக்கு தப்பிச் சென்றார் செவ்வந்தி?

மாலைதீவுக்கு தப்பிச் சென்றார் செவ்வந்தி?

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில் மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி கடல் மார்க்கமாக மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அநுராதபுர மாவட்டத்திலும் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

இலங்கையில் தனிநபருக்கான மாதாந்தச் செலவு 16,334 ரூபாயாக அதிகரிப்பு

இலங்கையில் தனிநபருக்கான மாதாந்தச் செலவு 16,334 ரூபாயாக அதிகரிப்பு

2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது ...

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (16) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது மகன் ஊடகங்களுக்கு ...

சாதாரணதர பரீட்சை நிலையத்திற்குள் கையடக்க தொலைபேசிகள் கொண்டுசெல்வதற்குத் தடை

சாதாரணதர பரீட்சை நிலையத்திற்குள் கையடக்க தொலைபேசிகள் கொண்டுசெல்வதற்குத் தடை

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நாடாளாவிய ரீதியில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் 4,74,147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் ...

பட்டலந்த அறிக்கையின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளும் ரணில்

பட்டலந்த அறிக்கையின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளும் ரணில்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை (14) விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். அதன்படி, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை ...

மட்டு கல்லடிப்பால விபத்தில் காத்தான்குடி பள்ளிவாசல் மௌலவி உயிரிழப்பு

மட்டு கல்லடிப்பால விபத்தில் காத்தான்குடி பள்ளிவாசல் மௌலவி உயிரிழப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் அரச பஸ் வண்டி, மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று (16) காலை ...

மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் கற்களால் தாக்கப்பட்டு கொலை

மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் கற்களால் தாக்கப்பட்டு கொலை

கொழும்பு, கொஹுவல பகுதியில் மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர். கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி ...

Page 688 of 727 1 687 688 689 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு