Tag: Battinaathamnews

வெலிமடையில் தோட்டத் தொழிலாளி மீது கொடூரத் தாக்குதல்; “அடித்தால் திரும்ப அடி” என வடிவேல் சுரேஷ் கடும் எச்சரிக்கை!

வெலிமடையில் தோட்டத் தொழிலாளி மீது கொடூரத் தாக்குதல்; “அடித்தால் திரும்ப அடி” என வடிவேல் சுரேஷ் கடும் எச்சரிக்கை!

வெலிமடையில் மீண்டும் ஒரு தோட்டத் தொழிலாளர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தனது கடும் ...

ஏர் பிரான்ஸ் விமான விபத்து வழக்கு; 17 வருடங்களின் பின் ஏர்பஸ், ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு 720 கோடி ரூபாய் அபராதம்!

ஏர் பிரான்ஸ் விமான விபத்து வழக்கு; 17 வருடங்களின் பின் ஏர்பஸ், ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு 720 கோடி ரூபாய் அபராதம்!

கடந்த 2009 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) இருந்து பாரிஸ் நோக்கிப் பயணித்த 'ஏர்பஸ் ஏ330' (Airbus A330) விமானம் விபத்துக்குள்ளான ...

மட்டக்களப்பு நோக்கி வந்த வேன் விபத்துக்குள்ளானது; சம்பவ இடத்திலேயே பிரபல வர்த்தகர் பரிதாபமாக உயிரிழப்பு!

மட்டக்களப்பு நோக்கி வந்த வேன் விபத்துக்குள்ளானது; சம்பவ இடத்திலேயே பிரபல வர்த்தகர் பரிதாபமாக உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, 'மொடர்ன் எலக்ரிகல்' (Modern Electricals) வர்த்தக ...

ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலக சாதனை

ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலக சாதனை

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறிகள் நேபாளப் பகுதி வழியாக ஏறி, புதிய உலகச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர். நேபாளம் மற்றும் ...

சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான ஹேமரத்தன தேரருக்கு பிணை

சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான ஹேமரத்தன தேரருக்கு பிணை

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ...

புத்தளம் – கொழும்பு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது; சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது; சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவசரக் கேட்டுக்கொள்ளல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை ...

பதுளையில் மாணவர்களிடையே மூளைக்காய்ச்சல் பரவல்

பதுளையில் மாணவர்களிடையே மூளைக்காய்ச்சல் பரவல்

பதுளை - வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது ...

தேங்கிக் கிடக்கும் 1 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள்; ஜூன் 30க்குள் பெற்றுக் கொள்ளுமாறு அவசர அறிவிப்பு!

தேங்கிக் கிடக்கும் 1 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள்; ஜூன் 30க்குள் பெற்றுக் கொள்ளுமாறு அவசர அறிவிப்பு!

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, இதுவரை உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கும் வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் ...

களுவாஞ்சிகுடியில் தரமற்ற தேங்காய் எண்ணெய் பறிமுதல்; வர்த்தகருக்கு 40,000 ரூபாய் அபராதம்!

களுவாஞ்சிகுடியில் தரமற்ற தேங்காய் எண்ணெய் பறிமுதல்; வர்த்தகருக்கு 40,000 ரூபாய் அபராதம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யின் தரம் குறித்து பொதுமக்கள் வழங்கிய புகாரை அடுத்து, இன்று ...

தளவாய் புன்னைக்குடா சாயத் தொழிற்சாலை கழிவுகளை கடலுக்குள் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

தளவாய் புன்னைக்குடா சாயத் தொழிற்சாலை கழிவுகளை கடலுக்குள் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புன்னைக்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நூல் மற்றும் துணிகளுக்கு சாயம் போடும் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை கடலுக்குள் விடுவதை நிறுத்த வேண்டும் எனவும், ...

Page 70 of 2015 1 69 70 71 2,015
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு