Tag: Batticaloa

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் அரச அதிகாரிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு சில வரையறைகள் விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதேவேளை, ...

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு

அரசாங்கம் முன்னெடுக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிக்கும் வகையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் ...

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!

நீர்கொழும்பு, தளுபொத – பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ...

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

ஆகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய சந்தை விலைகளே ஆகஸ்ட் மாதத்திலும் தொடரும் ...

மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!

மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை சுற்றிவளைத்துச் சோதனை நடத்தச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு ...

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்; 4 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை அதிகாரிகளின் தலையீட்டின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. இருப்பினும், இன்று ...

ரூ.1.41 கோடி பெறுமதியான தங்க நகை கொள்ளை; 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

ரூ.1.41 கோடி பெறுமதியான தங்க நகை கொள்ளை; 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

கல்கிசை பகுதியில் இடம்பெற்ற ரூ.1 கோடியே 41 இலட்சம் பெறுமதியான தங்க நகை கொள்ளைச் சம்பவம் தொடர்பில், மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை கல்கிசை குற்றப் ...

சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு; கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு; கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

மட்டக்களப்பில் படிக்க வந்த வீட்டில் கைவரிசை காட்டிய யுவதி கைது

மட்டக்களப்பில் படிக்க வந்த வீட்டில் கைவரிசை காட்டிய யுவதி கைது

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24 அரை பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் ...

Page 60 of 1235 1 59 60 61 1,235
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு