Tag: srilankanews

தொடருந்து ஓட்டுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

தொடருந்து ஓட்டுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

தொடருந்து ஓட்டுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் பரீட்சைக்கான விண்ணப்பங்களை வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தொடருந்து திணைக்களம் கோரியுள்ளது. இந்த மாதம் 28ஆம் திகதி வரை விண்ணப்பங்களை ...

வாகரையில் பொலிசாரிடமிருந்து தப்பியோடிய நபர் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்பு

வாகரையில் பொலிசாரிடமிருந்து தப்பியோடிய நபர் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்பு

வாகரையில் பொலிசாரிடமிருந்து தப்பியோடிய நபர் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்பு மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அங்கு ...

யாழில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு நபர் தப்பியோட்டம்

யாழில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு நபர் தப்பியோட்டம்

யாழ். தெல்லிப்பழையில், நேற்றையதினம் (18) கைது செய்ய சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் ...

அகிம்சை ரீதியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல்

அகிம்சை ரீதியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினை வெளியேறக்கோரியும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசை பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு கோரியும், உண்ணாநோன்பிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் நினைவேந்தல் வாரம் ...

மது அருந்தியிருந்த இரண்டு இளம் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரி

மது அருந்தியிருந்த இரண்டு இளம் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரி

மது அருந்தியிருந்த இரண்டு இளம் பெண்களை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தி, அவர்களின் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இரத்தினபுரி நீதவான் ...

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடாது

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடாது

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி ...

சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராகவும் அரசாங்கம் செயல்பட வேண்டும்; ஹேஷா விதானகே

சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராகவும் அரசாங்கம் செயல்பட வேண்டும்; ஹேஷா விதானகே

கடந்த ஆண்டுகளில் இலவச எரிபொருளுக்கு மேலதிகமாக சிறிலங்கா கிரிக்கெட்டிலிருந்து (SLC) மாத சம்பளமாக ரூ.150,000 முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டிய ...

பீர் போத்தல்களுடன் பயணித்த லொறி கவிழ்ந்து விபத்து; எடுத்துச்சென்ற மதுப்பிரியர்கள்

பீர் போத்தல்களுடன் பயணித்த லொறி கவிழ்ந்து விபத்து; எடுத்துச்சென்ற மதுப்பிரியர்கள்

கொழும்பு- இரத்னபுரி பிரதான வீதியில் எஹெலியகொட பகுதியில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் ...

பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது அதிகமான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்; சிவில் சமூக செயற்பாட்டாளர் லவகுமார்

பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது அதிகமான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்; சிவில் சமூக செயற்பாட்டாளர் லவகுமார்

விடுதலைப்புலிகளில் இருந்து கருணா பிரிந்தபோது ஏற்பட்ட உயிரிழப்புகளை விட பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது அதிகளான இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்தாக சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற ...

மஹிந்த ராஜபக்சவின் மனுவை விசாரணையின்றி நிராகரித்த உயர் நீதிமன்றம்

மஹிந்த ராஜபக்சவின் மனுவை விசாரணையின்றி நிராகரித்த உயர் நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ...

Page 707 of 707 1 706 707
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு