சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 21.06.2026இன்று நடைபெற்றது. புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலியானது 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 ...
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 21.06.2026இன்று நடைபெற்றது. புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலியானது 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 ...
இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் பூஜ்ய ...
மொரகஹஹேன, கோரலைம பிரதேசத்திலுள்ள கிராமிய வங்கி ஒன்றின் நகை பெட்டகத்தை உடைத்து, பெருமளவிலான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. மூன்று நபர்களால் இந்தத் திருட்டுச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. காவலர்களைக் ...
நாட்டின் முன்பள்ளிக் கல்வி முறையை தேசிய கல்வி அமைப்புடன் ஒருங்கிணைக்கும் நோக்கில், 2027ஆம் ஆண்டு முதல் அனைத்து மாகாணங்களிலும் சீரான மற்றும் கட்டமைக்கப்பட்ட முன்பள்ளிக் கல்வி முறையை ...
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை வரகோடா பகுதியில் இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாணவரின், மாணவர் தகுதியை இரத்து செய்வதற்கும், அவர் மீது சட்ட ...
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் இன்று முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்தக் கொடுப்பனவின் கீழ் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், 2028-க்குள் உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் நோக்கில் இரண்டு முக்கிய உத்தரவுகளை கையெழுத்திட்டுள்ளார். இந்த திட்டம், அறிவியல் ஆராய்ச்சியை முன்னேற்றுவதோடு, ...
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த 18ஆம் திகதி இரு ...
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (23) மீண்டும் கூடவுள்ளது. ...
