மட்டக்களப்பில் 161வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 161 வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது . இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி, உயிரிழந்த ...
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 161 வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது . இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி, உயிரிழந்த ...
கேப்பாபிலவு பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் (19) மாலை இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் கேப்பாபிலவு பகுதியில் ...
யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்ககான வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதாக சில தரப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சந்திரசேகர் இவ்வாறு ...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த (18) காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் ...
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 136 கட்சிகள் மற்றும் 23 சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேச்சைக் ...
வாரியபொல, மினுவாங்கொட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. ரேடார் தொடர்புகளை இழந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதாக விமான படை தெரிவித்துள்ளது. K-8 ...
இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்து வருவதால், வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் வருவாயை ஈட்டுவதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என்று இலங்கை வாகன ...
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று (21) காலை நினைவுகூரப்பட்டது. குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில் உதவிப்பொலிஸ் ...
கனடாவில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்டாரியோ மார்க்கம் பகுதியை சேர்ந்த 25 வயதான கோகிலன் ...
காலி - நெலுவ பகுதியில் பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் 11 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெற்றோர் வீட்டில் இருந்தபோது, குறித்த சிறுவன் ...