Tag: srilankanews

தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை

தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை

முன்னாள் அமைச்சரும் தொழிலதிபருமான தயா கமகே அவர்களுக்கு சொந்தமான Daya Group Limited மற்றும் Daya Apparel Export (Pvt) Ltd நிறுவனங்களின் அடமான சொத்துகளை ஏலமிடுவதற்கு ...

சமூக ஊடகங்கள் ஊடாக இலங்கை பெண்களை குறிவைக்கும் நபர்கள்

சமூக ஊடகங்கள் ஊடாக இலங்கை பெண்களை குறிவைக்கும் நபர்கள்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற தொடர்பாடல் தளங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றி பண மோசடி, பாலியல் சுரண்டல் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து ...

இந்தியா சென்று பிஜேபி ஐ சந்தித்த சிறீதரன்; ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

இந்தியா சென்று பிஜேபி ஐ சந்தித்த சிறீதரன்; ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் ...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சஜித் பிரேமதாச

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சஜித் பிரேமதாச

இலங்கை பொலிஸ் சேவையில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பின் போது,2021 ஆம் ஆண்டு அச்செயன்முறை ஆரம்பிக்கப்பட்டு, ஆரம்ப மற்றும் எழுத்துப் பரீட்சைகளில்சித்தியடைந்து, கைரேகை உள்ளிட்ட அனைத்துப் ...

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ...

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

வாகனங்களில் ஆசனப் பட்டிகள் (Seat Belts) பொருத்தப்படாதிருந்தால், அவற்றை நிறுவுவதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபை அறிவித்துள்ளது. அதன் ...

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை–தும்பாலை பகுதியில் உள்ள வயல் ஒன்றில் யானையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானை, வயலைச் சுற்றி சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த ...

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டுள்ளது. ஈரானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் இதைத் தெரிவிக்கின்றன. ...

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

மீடியாகொட, எரணவில பகுதியில் 750 கிராம் ஹெரோயின்மற்றும் 1 கிலோகிராம் 115 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய ...

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

2025/2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தர (O/L) பரீட்சையில், பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட அடாவத்தை பது/திருமகள் தமிழ் வித்தியாலயம் முதல் முறையாகப் பரீட்சைக்கு ...

Page 74 of 1965 1 73 74 75 1,965
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு