Tag: BatticaloaNews

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விழாவோடை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் ...

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை ...

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

வவுனியா மாநகர முதல்வரைப் பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையை இம்மாதம் 23ஆம் திகதி வரை நீடிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கைப் பெண் வர்த்தகர்கள், கட்டுநாயக்க விமான ...

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (9) பக்தர்களின் பெரும் பங்கேற்புடன் நடைபெற்ற நிலையில், பெண் ஒருவரின் தாலிக்கொடி பறிக்கப்பட்ட சம்பவம் ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். விமானப் போக்குவரத்துத் துறையில் அனுபவம் கொண்ட இவர், இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ...

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையை குறைத்துத் தருவதாகக் கூறி, அவரது மனைவியிடம் இருந்து ரூ.750,000 கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் நீதிமன்ற உதவியாளர் ஒருவர் செப்டம்பர் ...

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

குருக்கள்மடம் பகுதியில் சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி தொடர்பான பகுதியில், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள களுவாஞ்சிகுடி ...

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

சர்வதேச கச்சா எண்ணெய் விலை அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude), ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது. ...

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் குமார் குணரத்னம் மற்றும் நான் ஆகிய மூவர் மட்டுமே தேர்தல் ...

Page 746 of 1348 1 745 746 747 1,348
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு