2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!
33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் - 2024 பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த ...
33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் - 2024 பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த ...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் இரண்டு விமான பயணிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், ...
ஆர்ஜெலியா நகரிலுள்ள கால்பந்து மைதானத்தில் சிறுவர்கள் பலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மைதானம் மீது சரமாரியாக டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ...
ஜப்பானில் மக்கள் தொகை குறைந்து வருவதால் ஒரு நபருக்கு 3 வேலைவாய்ப்புகள் வீதம் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை கடந்த 15 ஆண்டுகளில் ...
உலகம் முழுவதும் தற்போது எ.ஐ.வி தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், தென்னாபிரிக்கா அதற்காக மருந்து கண்டுப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. மையத்தைச் ...
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரான்ஸின் பல்வேறு ...
ஹமாஸ் அமைப்புடனான போரில் முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். காஸாவுக்கு எதிராக ...