நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
வெறிநாய்க்கடியை ஒழிப்பதற்கும், நாய்களின் பதிவை ஒழுங்குபடுத்துவதற்கும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் ...










