Tag: mattakkalappuseythikal

பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

எம்பிலிபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு ...

கதிர்காம பாதயாத்திரையில் மட்டக்களப்பைச் சேர்ந்த 3ஆவது யாத்திரிகர் உயிரிழப்பு!

கதிர்காம பாதயாத்திரையில் மட்டக்களப்பைச் சேர்ந்த 3ஆவது யாத்திரிகர் உயிரிழப்பு!

கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பாதயாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று ...

அம்பாறை புத்தங்கல சரணாலயத்தில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபர் கைது!

அம்பாறை புத்தங்கல சரணாலயத்தில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபர் கைது!

அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவரை அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காட்டு ...

மத்திய கிழக்கு பதற்றம்; உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

மத்திய கிழக்கு பதற்றம்; உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்துள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, ...

ஆக்ரா ஓயாவில் மூழ்கி 14 வயது பாடசாலை மாணவன் மாயம்!

ஆக்ரா ஓயாவில் மூழ்கி 14 வயது பாடசாலை மாணவன் மாயம்!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் நீரில் மூழ்கி 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ...

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் பெண் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் பெண் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் 'குஷ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 63 ...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, ...

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடும்!

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடும்!

உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதிப்படுத்தும் பட்சத்தில், அதனால் பயனடையும் நாடுகள் அதற்கான செலவினத்தை ஏற்க வேண்டும் என ...

தரமான பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; ஜனாதிபதி

தரமான பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; ஜனாதிபதி

அனைத்து மக்களுக்கும் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவையை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...

Page 87 of 1292 1 86 87 88 1,292
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு