மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலை பெய்த கனமழையுடன் கூடிய ...
அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலை பெய்த கனமழையுடன் கூடிய ...
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கும் அரசின் முயற்சியை எதிர்த்து செயற்படும் எதிர்க்கட்சிகள், "சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல" நடந்துகொள்வதாக தேசிய மக்கள் ...
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிச் சரக்குத் தொகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ...
ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைகளே தொடர்ந்தும் அமுலில் ...
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகிலுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ...
நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன. மேலும், ...
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்படும் ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் சாரங்கபாணி அருள்மொழி தெரிவித்துள்ளார். ...
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புஹுல்ஹேன பகுதியில் உள்ள காணியொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ...
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இலக்குவைத்து தாக்குதல் நடத்த உளவுத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் ...
வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற சாலை விபத்தில், முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வைரவப்புளியங்குளம் ...
