மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
மூதூர் - அறபாநகர் பாலத்தை பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன் தற்காலிகமாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் பீ.டி.எம். பைஸர் ...
மூதூர் - அறபாநகர் பாலத்தை பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன் தற்காலிகமாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் பீ.டி.எம். பைஸர் ...
கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் சட்டவிரோதமாக சங்கு சேமித்து வைத்திருந்த இருவரை இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கைதுசெய்துள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் ...
தும்பகல்ல, குடாஓய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார். குறித்த நபர் மேலும் சிலருடன் இங்கினியாகல ...
சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் இன்று (01) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதி ...
அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலை பெய்த கனமழையுடன் கூடிய ...
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கும் அரசின் முயற்சியை எதிர்த்து செயற்படும் எதிர்க்கட்சிகள், "சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல" நடந்துகொள்வதாக தேசிய மக்கள் ...
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிச் சரக்குத் தொகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ...
ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைகளே தொடர்ந்தும் அமுலில் ...
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகிலுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ...
நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன. மேலும், ...
