Tag: internationalnews

ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தியதாக டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தியதாக டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா, ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தலைமையுடனும், பிராந்தியத்தின் பல நாடுகளுடனும் உயர்மட்ட ...

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா இன்று இரவு மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக ஊடகத் தளமான ...

அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் தற்போது பணியாற்றி வரும் அதிபரின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுடன், பாடசாலையில் நிலவும் ஆசிரியர் ...

உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

உணவு தயாரிப்பதற்கும், சேமிப்பதற்கும் மற்றும் உட்கொள்வதற்கும் தரமற்ற பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துவது மாரடைப்பு, புற்றுநோய், ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என சுகாதார ...

கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!

கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களமும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அபிவிருத்தி பயிற்சி நிலைய பிரதேச மட்டக் கண்காட்சி மற்றும் விற்பனை ...

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHIs) என ஆள்மாறாட்டம் செய்து, சட்டரீதியான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காகக் கடை உரிமையாளர்களிடம் பணம் கோரியதாகக் கூறப்படும் குழுவொன்றுக்கு எதிராகப் பொலிஸாருக்குப் புகார்கள் கிடைத்துள்ளன. ...

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு யாழ் நகரின் மையப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக ...

4 பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொலை; கணவர் தலைமறைவு!

4 பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொலை; கணவர் தலைமறைவு!

மொனராகலை மாவட்டத்தின் பிபில, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் தீக்காயங்களால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர் ...

Page 139 of 1290 1 138 139 140 1,290
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு