Tag: srilankanews

கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு தட்டுப்பாடு

கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு தட்டுப்பாடு

அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ உப்பு மாத்திரமே ஒருவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் ...

இந்தியாவுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படுமென பாகிஸ்தான் அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படுமென பாகிஸ்தான் அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தானின் அமைச்சர் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது ...

யாழ் பல்கலை மாணவர்கள் மீதான அடக்குமுறையை விசாரித்து அறிக்கையிடுமாறு ஆணைக்குழு வேண்டுகோள்

யாழ் பல்கலை மாணவர்கள் மீதான அடக்குமுறையை விசாரித்து அறிக்கையிடுமாறு ஆணைக்குழு வேண்டுகோள்

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி விடுதி ஒன்றில் வைத்து முதலாமாண்டு மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் வலுக்கட்டாயமாகப் பொய் வாக்குமூலங்களில் கையொப்பம் இடுமாறு மாணவர் ...

இந்தியாவிலிருந்து 537 பாகிஸ்தானிய குடிமக்கள் வெளியேற்றம்

இந்தியாவிலிருந்து 537 பாகிஸ்தானிய குடிமக்கள் வெளியேற்றம்

ஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்தது. அதில் பாகிஸ்தான் குடிமக்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் துபாயில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த நபர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் துபாயில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த நபர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி 25 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய ...

யாழில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

யாழில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

கொழும்பில் ஐந்து சிறை கைதிகளுக்கு மரண தண்டனை

கொழும்பில் ஐந்து சிறை கைதிகளுக்கு மரண தண்டனை

கொழும்பு, மோதர கோவில் அருகே உள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு 21 ...

கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நுவரெலியா மக்கள்

கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நுவரெலியா மக்கள்

நுவரெலியாவில் பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக நுவரெலியாவில் அதிகமான தாழ்­நிலப் ...

அவுஸ்திரேலியாவுக்கான மாணவர் விசா கட்டணத்தை உயர்த்துவதாக உறுதிமொழி

அவுஸ்திரேலியாவுக்கான மாணவர் விசா கட்டணத்தை உயர்த்துவதாக உறுதிமொழி

அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்றால் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச ...

சிறைச்சாலை காவலளியின் மது விருந்தில் அங்கொடை லொக்காவின் சகா உயிரிழப்பு

சிறைச்சாலை காவலளியின் மது விருந்தில் அங்கொடை லொக்காவின் சகா உயிரிழப்பு

மஹர சிறைச்சாலையில் காவலராகப் பணியாற்றும் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற மதுபான விருந்தில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பை அண்மித்த முல்லேரியா ...

Page 84 of 821 1 83 84 85 821
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு