Tag: internationalnews

கெப்பித்திகொல்லாவ பகுதியில் கோர விபத்து; கைக்குழந்தை உட்பட மூவர் பலி!

கெப்பித்திகொல்லாவ பகுதியில் கோர விபத்து; கைக்குழந்தை உட்பட மூவர் பலி!

கெப்பித்திகொல்லாவ பகுதியில் விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற கோர வாகன விபத்தில், 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பதவிய சிறிபுர ...

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

விடுமுறை நாட்களில் மின்சாரத் தேவை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 300 கிலோவாட்டுக்கும் அதிகமான திறன் கொண்ட கூரை சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை தற்காலிகமாக செயலிழக்கச் ...

நேபாள வெள்ள அனர்த்தம்; உதவிக்கரம் நீட்டத் தயார் இலங்கை – விஜித்த ஹேரத்

நேபாள வெள்ள அனர்த்தம்; உதவிக்கரம் நீட்டத் தயார் இலங்கை – விஜித்த ஹேரத்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் நிலைமை தொடர்பில், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நேபாள வெளிவிவகார அமைச்சர் ...

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனம் தனது முக்கிய வருடாந்திர வன்பொருள் அறிமுக நிகழ்வை எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள Apple Park வளாகத்தின் ...

நேபாள வெள்ள அனர்த்தம்; இலங்கையின் முழுமையான ஆதரவை உறுதியளித்த ஜனாதிபதி அநுர!

நேபாள வெள்ள அனர்த்தம்; இலங்கையின் முழுமையான ஆதரவை உறுதியளித்த ஜனாதிபதி அநுர!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெள்ள அனர்த்தத்தால் ...

நேபாளம்–திபெத் எல்லையில் பேரனர்த்தம்; திடீர் வெள்ளத்தில் 157 பேர் பலி; 500க்கும் மேற்பட்டோர் மாயம்!

நேபாளம்–திபெத் எல்லையில் பேரனர்த்தம்; திடீர் வெள்ளத்தில் 157 பேர் பலி; 500க்கும் மேற்பட்டோர் மாயம்!

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தில் நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ...

வெலிக்கடை சிறைச்சாலை விடுதியை சுத்தம் செய்ய வந்த கைதி ஜெயிலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோட்டம்

வெலிக்கடை சிறைச்சாலை விடுதியை சுத்தம் செய்ய வந்த கைதி ஜெயிலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோட்டம்

வெலிக்கடை சிறைச்சாலை விடுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நாத்தாண்டிய, மதகொட பிரதேசத்தைச் சேர்ந்த எம். எம். உமேஷ் என்ற கைதி, அங்கிருந்த சாரத்தை அணிந்துகொண்டு சிறைச்சாலை ...

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுர அரசின் அறிவிப்பு

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுர அரசின் அறிவிப்பு

இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள், எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல் நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்டரீதியான ...

ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு

ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு

பணி நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், ரயில்வே சேவைகள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் சிறப்புச் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பணி நேரங்களிலும், ...

யால தேசிய பூங்காவின் 2 வளாகங்கள் மூடப்பட்டது

யால தேசிய பூங்காவின் 2 வளாகங்கள் மூடப்பட்டது

யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2 ஆம் வளாகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் அக்டோபர் 15 ...

Page 842 of 1312 1 841 842 843 1,312
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு