Tag: internationalnews

மட்டக்களப்பில் இடம்பெற்ற 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே செயலமர்வு

மட்டக்களப்பில் இடம்பெற்ற 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே செயலமர்வு

மட்டக்களப்பில் சர்வதேச கராத்தே நுட்பங்களை பற்றிய மூன்று நாட்கள் பயிற்சி செயல்முறை வெபர் உள்ளக அரங்கில், கிழக்கு மாகாண சிரேஸ்ட கராத்தே போதனாசிரியர் மற்றும் பொறியியாளர் எஸ். ...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) சரக்கு ...

மட்டு கருவப்பங்கேணியில் 20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது

மட்டு கருவப்பங்கேணியில் 20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவின் கருவப்பங்கேணி பகுதியில், ரூ.20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூவர் நேற்று (9) இரவு ...

காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 11 பேர் உயிரிழப்பு

காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 11 பேர் உயிரிழப்பு

காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, காஸா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான இறப்புகளின் ...

மட்டக்களப்பில் ‘சமூக மருந்தகங்களின் கையேடு’ நூல் வெளியீடு

மட்டக்களப்பில் ‘சமூக மருந்தகங்களின் கையேடு’ நூல் வெளியீடு

மட்டக்களப்பில் ‘சமூக மருந்தகங்களின் கையேடு’ எனும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. என். தேவநேசனின் தொகுப்பில் உருவான இந்நூல், சுகாதார அமைச்சின் உணவுக்கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாகப் ...

கென்யா பஸ் விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

கென்யா பஸ் விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

கென்யாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கென்யாவின் நியாஹெரா நகரில் இருந்து நியாகாச்சிற்கு சென்று கொண்டிருந்த பஸ் கமேகா நெடுஞ்சாலையில் ...

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்; ஐந்து இராணுவ அதிகாரிகள் கைது

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்; ஐந்து இராணுவ அதிகாரிகள் கைது

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, குறித்த இளைஞனின் ...

நாட்டில் வெவ்வேறு வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழப்பு

நாட்டில் வெவ்வேறு வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழப்பு

நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்துகள் நேற்று (09) நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(10) நடைபெறவுள்ளது. 2,787 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என ...

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் கடற்றொழிலுக்கு சென்ற இளைஞன் மர்மமான முறையில் படுகொலை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் கடற்றொழிலுக்கு சென்ற இளைஞன் மர்மமான முறையில் படுகொலை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த ...

Page 868 of 1220 1 867 868 869 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு