Tag: election

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் நாவற்பழம் ஒன்றை உட்கொண்ட 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி ...

கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி

கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகள் படகு விபத்து; சுமார் 80 பேர் பலி

ஸ்பெயினின் கனாரியா தீவுகளில் ஒன்றான கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 128 ...

200 ஆண்டுகளுக்குப் பிறகு மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி!

200 ஆண்டுகளுக்குப் பிறகு மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி!

மலையக மக்கள் நாட்டிற்கு வருகை தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அவர்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய சொந்த வீடொன்றையும் நிரந்தர முகவரியையும் வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை ...

டிஜிட்டல் காப்புறுதி அட்டையை நிராகரிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

டிஜிட்டல் காப்புறுதி அட்டையை நிராகரிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ...

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, முதல் எட்டு மாதங்களில் 1,852.5 ...

இறக்குமதி வாகனங்கள் மூலம் அரசுக்கு அதிகரித்த வருவாய்

இறக்குமதி வாகனங்கள் மூலம் அரசுக்கு அதிகரித்த வருவாய்

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 316,000 வாகனங்கள் மூலம் ரூபாய் 512,547 மில்லியன் வரி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2026 ஜூன் 30 ஆம் திகதி வரையில் ...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை தன்னிச்சையாகவும் ...

யாழில் 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்!

யாழில் 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்!

யாழ்ப்பாணம் – நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில், மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ...

தேசிய மக்கள் சக்தியின் 159 எம்பிக்களுக்கு எதிராகவும் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் 159 எம்பிக்களுக்கு எதிராகவும் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக 'தினன தகுண' (Dhinana Dakuna) அமைப்பு, கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ...

“ஊழலுக்கு எதிராக போராடும் ஒரே தலைவர் நாமல்!” – மொட்டு கட்சி கூட்டத்தில் புகழாரம்

“ஊழலுக்கு எதிராக போராடும் ஒரே தலைவர் நாமல்!” – மொட்டு கட்சி கூட்டத்தில் புகழாரம்

கட்சியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கும் நாமல் ...

Page 848 of 849 1 847 848 849
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு