கட்சியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கும் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், தற்போதைய அரசியல் சூழ்நிலை, கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், “ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரே தலைவர் நாமல் ராஜபக்ஷ” மொட்டு கட்சியின் கூட்டத்தில் புகழாரம்.







