ஆழியவளையில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து 14.5 கிலோ கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14 கிலோ 500 கிராம் கஞ்சா பொதிகளை சிறப்பு அதிரடிப்படையினர் ...
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14 கிலோ 500 கிராம் கஞ்சா பொதிகளை சிறப்பு அதிரடிப்படையினர் ...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், ...
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேவண்டன் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையை அவசரமாக புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (17) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ...
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தில் நிலவும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் இணைக்குமாறு ஜனாதிபதி ...
"நாடு முழுவதும் ஒன்றிணைந்த தேசிய நடவடிக்கை" திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (16) கொழும்பில் நடைபெற்றது. பொலிஸ் ...
இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் ...
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 47 வயதுடைய தந்தைக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் ...
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித புதைகுழி அகழாய்வில் இதுவரை மொத்தமாக 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகழாய்வின் ...
கொடகம – பொரளை பிரதான வீதியின் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே இன்று (17) அதிகாலை இடம்பெற்ற சாலை விபத்தில் பயணிகள் பஸ் ஒன்றும் டிப்பர் ரக ...
கதிர்காமம் புனித பாதயாத்திரையில் காட்டுப்பகுதி வழியாகச் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான உணவுப் பொருட்களை மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பைக் கழிவுகளை அகற்றும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் ...
