Tag: srilankanews

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

நுவரெலியா - லிந்துலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பி தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த ...

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பெங்குலு மாகாணத்தில் ஒரு மரக் கப்பல் மூழ்கியதில் ஏழு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர் என்று மூத்த மீட்புப் பணியாளர் ...

மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை என அமைச்சு மறுப்பறிக்கை

மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை என அமைச்சு மறுப்பறிக்கை

மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாப்பிட்டிய தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ...

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டில் மாத்திரம் ஏற்றுமதிகள் ஊடாக 3 ஆயிரத்து 347 மில்லியன் ...

பதுளை மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை

பதுளை மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த காய்கறிகளின் விலை

பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமைக்கு காரணம் ...

இரு பஸ்கள் மோதி விபத்து ; நான்கு பேர் காயம்

இரு பஸ்கள் மோதி விபத்து ; நான்கு பேர் காயம்

காலியில் ஹபராதுவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. தனியார் ...

மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (12) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகளும், ஒரு பெண் கைதியுமாக 15 ...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 360 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (11) ...

வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை நிலையமான வீடு ஒன்றை நேற்று (11) இரவு முற்றுகையிட்ட பொலிசார் 5 கிராம் 670 ...

இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி; அஜித் ராஜபக்‌ச

இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி; அஜித் ராஜபக்‌ச

இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளதாகவும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். ...

Page 861 of 862 1 860 861 862
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு